நபிமொழி
நன்மையை ஏவுங்கள் தீமையை தடுங்கள்.ஒற்றுமையே பலம்
இறைவன் ஒருவனே
கடலோரம்
- தாய் தந்தையர் (பெற்றோர்) மகத்துவம்
- Untitled
- கைத்தொலைபேசியால் ஆபத்தா ?
- விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !
- ஆபாச தளங்களிடமிருந்து குழந்தைகளை காக்க – வேலன்
- முல்லைப் பெரியார் அணை உண்மை வரலாறு
- பேஸ்புக்கில் தொடரும் அட்டூழியங்கள்
- ஆழ் கடலின் அலையும் இறை வேதத்தின் நிரூபணமும்
- பாராசிட்டமால் மரணம்: நிபுணர்கள் எச்சரிக்கை
- வாழ்க்கை
பதிவுகள்
- May 2012 (3)
- April 2012 (2)
- March 2011 (1)
பிரிவுகள்
- தவறாமல் பழகுங்கள் (1)
- தினம் ஒரு தகவல் (4)
- Uncategorized (1)
-
இன்றைய பதிவுகள்
-
-
பிற தளங்கள் பார்க்க
பிரிவுகள்
Top Posts & Pages
Author Archives: Ibathath
தெரியுமா உங்களுக்கு???
1) அல்குர்ஆனிலிருந்து ஓர் எழுத்தை ஓதினால் பத்து நன்மைகள் கிடைக்கும் 2) லுஹாவுடைய இரண்டு ரக்அத்துகளை தொழுதால் 360 தர்மங்களை செய்த நன்மையைப் பெற்றுக் கொள்வார். 3) 100 தடவை ‘ஸுப்ஹானல்லாஹ்‘ என்று கூறினால் அவருக்கு 1000 நன்மைகள் எழுதப்படும். அல்லது 1000 பாவங்கள் மன்னிக்கப்படும். … 4) அல்கஹ்ப் அத்தியாயத்தின் முதல் 10 வசனங்களை … Continue reading
Posted in தவறாமல் பழகுங்கள்
Leave a comment
நேரமில்லை” – ஓர் இஸ்லாமியப் பார்வை!
“அஸ்ஸலாமு அலைக்கும் வரஹுமத்துல்லாஹி வ பராக்கத்துஹு”அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது. நேரமில்லை! – இது நாம் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை! அதிலும் குறிப்பாக தொழுகை, நஃபிலான வணக்கங்கள், மார்க்கக் கல்வியை பயில்வது போன்ற இபாத்களைப் பற்றி பேசப்படும் போது அதிகமாக உபயோகப்படுத்தும் வார்த்தை! நம்மில் ஒரு சராசரி முஸ்லிமின் வாழ்வை எடுத்துக்கொண்டால், அவனுடைய … Continue reading
Posted in தினம் ஒரு தகவல்
Leave a comment
மறுமை வெற்றி யாருக்கு?
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 3:104) இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனின் குறிக்கோளும் ஒரு வெற்றியை நோக்கியே இருக்கின்றது. அதை நோக்கியே அவன் தனது பயணங்களை அமைத்துக் கொள்கின்றான். அதற்க்காக தனது முழு முயற்ச்சியையும் அர்ப்பணிக்கின்றான். அந்த … Continue reading
Posted in தினம் ஒரு தகவல்
Leave a comment
ஜனாஸா(மய்யித்) சம்பந்தமான சட்டங்களும் அதன் வழி முறைகளும்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ஒரு முஸ்லிம் மரணித்துவிட்டால் அவரைச் சுற்றியுள்ள முஸ்லிகள் உடனே அவருக்கு செய் யவேண்டிய அவசியமான குளிப்பாட்டுதல், கஃபனிடுதல், தொழவைத்தல், அடக்கம் செய்தல்போன்றவற்றை செய்வது கட்டாய கடமையாகும்.ஆனால் நம் இஸ்லாமியர்களின் பெரும்பாலானவர்களிள் குடும்பத்தில் யாராவது இறந்து விட்டால் அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் அந்த மைய்யத்திற்க்கு செய்ய வேன்டிய கடமைகள் என்ன என்று கூட … Continue reading
Posted in தினம் ஒரு தகவல்
Leave a comment
சூரத்துல் ஃபாத்திஹா (அல்ஹம்து) அத்தியாயத்தின் சிறப்பு
திருக்குர்ஆனில் மிக முக்கிய அத்தியாயம் ‘சூரத்துல் ஃபாத்திஹா‘ எனப்படும் அல்ஹம்து அத்தியாயமாகும். ஏராளமான சிறப்புகளைக் கொண்ட அந்த அத்தியாயத்தை அறியாத – மனனம் செய்யாத முஸ்லிம்கள் யாரும் உலகில் இருக்க முடியாது. ஆனாலும் அதன் மகத்துவத்தை அவர்கள் அறிவதில்லை. இதன் சிறப்பு குறித்து வந்துள்ள நபிமொழிகளை தமிழறியும் முஸ்லிம்கள் அறிந்துக்கொள்ள வேண்டும், பிறருக்கு எடுத்துச் சொல்ல … Continue reading
Posted in தினம் ஒரு தகவல்
Leave a comment
Hello world!
Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!
Posted in Uncategorized
1 Comment